Month April 2024

இலுப்பை மரம் தரும் மகத்தான பலன்கள்

இலுப்பை மரம்

இலுப்பை மரம் இலுப்பை பெரும் மரவகையை சேர்ந்தது. தமிழகத்தின் பழம் பெரும்கோயில்களின் நிலங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருக்கும். கிளையின் நுனியில் கொத்து கொத்தான இலைகள் கொண்டது. முட்டை வடிவ கனியின் உள்ளே சதை பற்றுடன் இருக்கும் விதையை, ஓடு போர்த்தி இருக்கும். பார்ப்பதற்கு பிறையின் வடிவத்தை போன்று இருக்கும். இதன் மலர்கள் மணத்துடன் வெள்ளை நிறத்தில்…

பெருநெல்லி மரம் தரும் மகத்தான பலன்கள்

பெருநெல்லி மரம் நெல்லிக்காய் சிறிய அல்லது நடுத்தர உயரமான, இலையுதிர்க்கும் மர வகையைச் சார்ந்தது.நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. நெல்லி இலைகள் புளியன் இலையை விட சிறியவை. இறகு வடிவமானவை. நெல்லி கிளைகள் இறகு போன்ற தோற்றமுள்ளவை. இம்மரம் வறட்சியிலும் தாக்குப் பிடித்து அதிக விளைச்சலைக் கொடுக்கும். இந்தியப் பெண்மணிகள் நெல்லிக்காயை…

மருத மரம் தரும் மகத்தான பலன்கள்

மருத மரம் மருத மரம் (Terminalia arjuna) இந்த மரம் இந்தியாவில் வளரக் கூடிய மரமாகும். எப்போதும் பசுமையாகக் காட்சியளிக்கும் மருத மரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும். செப்டம்பர் மற்றும்…

மகிழம் மரம் தரும் மகத்தான பலன்கள்

மகிழம் மரம் மகிழம் மரம் (Mimusopelengi ) பூவின் மணம் மகிழ்விப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கப்பட்டாலும் இந்தத் தாவரம் `வகுளம்’ என்ற தமிழ்ப்பெயரின் மரூவுச் சொல்தான். சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்றில் மட்டும் ஒவ்வொரு இடத்தில் வகுளம் சுட்டப்பட்டுள்ளது.மகிழத்தின் மற்றொரு தமிழ்ப்பெயர் இலஞ்சி…

நாவல் மரம் தரும் மகத்தான பலன்கள்

நாவல் மரங்களால் விளையும் நன்மைகள் நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும். நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாகப் பளபளப்புடன் இருக்கும். மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரைக் குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்குக்  குளிர்ச்சியையும், ஆண்மையையும்…

சரக்கொன்றை மரம் தரும் மகத்தான பலன்கள்

சரக்கொன்றை மரங்களால் விளையும் நன்மைகள்! கோடைகாலத்தில் நம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுபவை பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்கள். சரக்கொன்றை சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.சங்க இலக்கியங்களில் கொன்றையை குறிப்பிடப்பட்ட பாடல்களில் இதழி, கடுக்கை, கொன்னை, தாமம் என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. ஊர்ப்புறங்களிலும் சாலையோரங்களிலும் அழகிற்காக நட்டு வைத்து வளர்பதும் உண்டு. கோடையில் (ஏப்ரல்-மே மாதங்களில்) பூ பூக்கத்தொடங்கும். அதற்கு சற்று…

வேங்கை மரம் தரும் மகத்தான பலன்கள்

வேங்கை மரங்களால் விளையும் நன்மைகள்!

வேங்கை மரங்களால் விளையும் நன்மைகள்! வேங்கை மருத்துவ குணம் வாய்ந்த மரமும்கூட. தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் முதன்மையானது இந்த வேங்கை. கோயில்களில் தல விருட்சமாக வேங்கை மரங்களே அதிகம் இருக்கும். வேங்கை மரம் பற்றி அமையப்பெற்றுள்ள தேவாரப் பாடல் ஒன்று வேங்கை மரம் எவ்வளவு தொன்மைவாய்ந்தது என்பதை நமக்கு விளக்குகிறது. உலகில் இன்று பெரும் பிரச்சனையாக…

மஹோகனி மரங்கள் தரும் மகத்தான பலன்கள்

மகோகனி மரங்கள் தரும் மகத்தான பலன்கள்!

மகோகனி மரங்கள் தரும் மகத்தான பலன்கள்! அதிக நிழல் விழாத மரமாக இருப்பதால் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கணிசமான வருவாயை இம்மரங்கள் ஈட்டித்தரும். 1 ஏக்கருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங்களில் நட முடியும். 10 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம்.…